2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

களனி கங்கைக்கு அருகில் வசிப்போருக்கு அறிவுறுத்தல்

Thipaan   / 2016 மே 18 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கங்கையின் நீர்மட்டம் அதிரித்துள்ளதால், கங்கைக்கு அண்மித்த பகுதியில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நீர்மட்டம் அதிகரிப்பதனால், வெல்லம்பிட்டிய மற்றும் அதற்கு அண்மித்த பகுதிகளில் வசிப்போரையும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X