2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

குழந்தையை அரவணைத்தபடி இருந்த எலும்புக்கூடு

Freelancer   / 2025 ஜூலை 31 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணியில் ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்த எலும்புக்கூட்டு தொகுதிகள நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவை நேற்று (30) முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .