2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கழிவுநீர் குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள கிவ் தோட்ட கீழ் பிரிவில் 8 வயது உடைய சிறுவன் கழிவுநீர் நீர் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (03) மாலை 7 மணிக்கு இடம் பெற்று உள்ளது என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் வைக்க பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸ் மேற் கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X