2025 மே 22, வியாழக்கிழமை

கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டம், எல்பிடிய, எத்கதுர, மத்தவில பிரதேசத்தில் சந்தைக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 23,617 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டிருப்பதுடன், அவற்றை வைத்திருந்த சந்தேகநபரொருவரும் இன்று வியாழக்கிழமை (10) கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் கைப்பற்றப்பட்ட கழிவுத் தேயிலையில் இலங்கை தேயிலை சபைக்குச் சொந்தமான காலி பிராந்திய அதிகாரியினால் முத்திரையிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .