Editorial / 2025 ஜனவரி 26 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

காலி, இமதுவ-அங்குலுகஹா சந்திப்பில் மூன்று பேருந்துகள், ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8:30 மணியளவில் மோதியதில் குறைந்தது 29 பயணிகள் காயமடைந்தனர்.
இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் ஒரு பேருந்தும் மோதிக்கொண்டன.
ஒரு பேருந்து நிறுத்தப்பட்டபோது, மற்றொரு பேருந்து அதன் பின்னால் இருந்து மோதியதால், சங்கிலித் தொடர்பற்று மோதிக்கொண்டுள்ளன.


காயமடைந்த 23 பயணிகள் இமதுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
7 minute ago
8 minute ago
22 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
22 minute ago
46 minute ago