2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கிராண்ட்பாஸில் மரம் விழுந்ததில் 13 வீடுகள் சேதம்

Editorial   / 2025 மே 30 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-14 கிராண்ட்பாஸ், செயிண்ட் ஜோசப் தெருவில் பதின்மூன்று வீடுகளின் கூரைகள் மீது ஒரு மரம் விழுந்ததில் சுமார் 40 பேர் இடம்பெயர்ந்தனர். இருப்பினும், எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .