2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிரான்பாஸ் பகுதியில் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரான்பாஸ் – வதுல்லவத்தை பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப்பிரிவினருக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்து, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 415 கிராம் அளவிலான ஹெ​ரோய்ன் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த சந்தேகநபர் வௌ்ளம்பிட்டியைச் சேநர்ந்த 60 வயதுடையவரெனவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .