Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2021 ஜனவரி 06 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா, வி.சுகிர்தகுமார், ரீ.கே.றஹ்மத்தல்லா
நாட்டின் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள், இன்று (06) அதிகாலை 5 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சில பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைப்பற்று 14 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைப்பற்று நகர எல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு, பாலமுனை 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஒலுவில் 02 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அட்டாளச்சேனை 08 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 8/1 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 8/3 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 09 கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
40 minute ago
3 hours ago