2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’கிழக்கு மக்களை அவதானமாக இருக்கும்படி வேண்டுகோள்’

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கிழக்கு பகுதியில் நிலவிவரும் தாழமுக்கம் காரணமாக, இன்று பிற்பகல் 6 மணி வரை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு வரையில் உள்ள கடற்கரை பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென்றும் இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் கடற்றொழில்களில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு ​கோரப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .