2025 ஜூன் 18, புதன்கிழமை

கீழே விழுந்து இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லை தலங்கம பஹலவெல பகுதியில் இராணுவ முகாமில் கட்டுப்பட்டு கொண்டிருக்கும் கட்டடத்தில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படைப்பிரிவை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .