2025 ஜூலை 14, திங்கட்கிழமை

குண்டுத்தாக்குலை வழிநடத்திய பிரதான சந்தேகநபர் கைது

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 21 இல் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குலை வழிநடத்திய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கல்கிசையில் வைத்து இன்று (29) சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள சீயோன் தேவாலத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், 83 பேர் படுகாயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .