Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் போதனா வைத்தியசாலையில் நேற்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்ட நபருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதியாகியுள்ளதென, குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பானர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.
இவருக்கு கடுமையான காய்;ச்சல் காணப்பட்டதால், இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு நேற்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டு;, இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
அத்துடன் வைத்தியர்கள் 7 பேர் உள்ளிட்ட 46 பேர் சுயதனிமைக்குட்படுத்தப்பட்ட நிலையிலேயே, இவரது இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டு அவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago