2025 ஜூன் 18, புதன்கிழமை

குருநாகல் விவகாரம்; இடைக்கால அறிக்கை பிரதமரிடம்

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் புவனேஹ ஹோட்டல் நடத்திச்செல்லப்பட்ட கட்டம் இடிக்கப்பட்டமை தொடர்பிலான இடைக்கால அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (22) வழங்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் வைத்து குறித்த அறிக்கை முற்பகலில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அறிக்கையில் ஐந்து யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .