Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 07 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரக்காபொல – தனியார் ஆடைகள் தொழிற்சாலைகொன்றுக்கு அருகில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர், அவரது சகோதரியின் மகனுடன் மதுபானம் அருந்திகொண்டிருந்த வேளையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு பின்னர் கைகலப்பாக மாறியதில், இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர், துல்ஹிரிய – பங்களாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த, 59 வயதுடைய நபரெனத் தெரிவித்தப் பொலிஸார், சந்தேகநபர் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago