Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு தொகை கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் இரத்தினபுரி – கொலுவாவிலு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரிடமிருந்து 3 கி.கி அளவிலான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago