2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கைதிகளிடமிருந்து 800 அலைபேசிகள் பறிமுதல்

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தில் மாத்திரம்,  சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளிடமிருந்து சுமார் 800 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெகசின் சிறைச்சாலையிலேயே அதிகமான அலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், களுத்துறை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் அதிகமான அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .