2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

கொட்டாஞ்சேனை விடுவிக்கப்பட்டது

Nirosh   / 2021 ஜனவரி 06 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலால் முடக்கப்பட்டிருந்த கொழும்பின் முக்கியப் பகுதிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளன.

கொட்டாஞ்சேனை, வுல்பெண்டல் வீதி, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுகளிலும், கறுவாத்தோட்டத்தில் ஒரு சில பகுதிகளும்  தனிமைப்படுத்தல் பகுதிகளில் இருந்து உடன் அமுலுக்கு வரும்வகையில் விடுவிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .