S. Shivany / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 453 பேர் நேற்று(29) அடையாளம் காணப்பட்டதையடுத்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,063 ஆக அதிகரித்துள்ளது.
மினுவங்கொட, பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிகளவில் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதுடன், சிறைச்சாலை கொத்தணியைச் சேர்ந்த 35 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .