2025 ஜூலை 05, சனிக்கிழமை

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் பல பகுதிகளுக்கு, நாளை மறுதினம் (09) காலை 9 மணி முதல்,  18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01,கொழும்பு 13,கொழும்பு 14,கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. அத்துடன் புறக்கோட்டை பகுதிகளில் குறைந்தளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுமென, தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .