S. Shivany / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து ஹப்புத்தளைக்குச் சென்ற மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்குளி பகுதியில் இருந்து ஹப்புத்தளை பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்றிருந்த மேற்படி மூவரும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி வருவதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
6 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026