S. Shivany / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்ட 594 பேரில் அனேகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 253 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் கம்பஹா மாவட்டத்தில் 124 பேரும், கண்டியில் 62 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏனைய 156 பேர் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர் என கொவிட் ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
நாட்டில் 16 மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 37, 261 ஆக அதிகரித்துள்ளது.
27 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026