2025 ஜூன் 18, புதன்கிழமை

கொழும்பில் 14 மணித்தியால நீர்வெட்டு

Editorial   / 2020 ஜூலை 23 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டை, பெத்தகான, மிரிஹான, உடஹமுல்ல, விஜேராம, நுகேகொடை, நாவல, இராஜகிரிய, எத்துள்கோட்டை, கொழும்பு 5, 7 மற்றும் 8 பகுதிகளில் 4 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று (23) இரவு 10 மணி முதல் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு 4, 6, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .