2025 ஜூலை 05, சனிக்கிழமை

கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளைய தினம் (30) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை காலை 11 மணிக்கு கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்கு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியாக நாடாளுமன்ற நடவடிக்கைளில் முன்​னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நாளை கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .