2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘கொழும்புக்கு நீர் வெட்டு’

Editorial   / 2019 ஜூன் 06 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்பது மணித்தியாலங்களுக்கு ஹோக்கந்தர பிரதேசத்தில், நாளை மறுதினம்  (08) நீர்வெட்டு இடம்பெறவுள்ள நிலையில், கொழும்பின் சில பிரதேசங்களுக்கு குறைந்தளவான நீர் விநியோகமே வழங்கப்படுமென்று தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவெல மநாகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ நகரசபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிக்காவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், ரத்மலானை மற்றும் சொய்சாபுரம் ஆகிய பகுதிகளில் குறைந்தளவிலான நீர் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .