Freelancer / 2022 மே 21 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்தியாவசிய திருத்தப்பணிகளின் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் இன்று 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.
அதற்கமைய இன்றிரவு 10 மணி முதல் நாளை (22) காலை 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், கொழும்பு 12,13,14,15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் குறைந்த அழுத்தில் நீர் விநியோகம் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (R)
49 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
3 hours ago