Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 03 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தகவல்படி, புதிய நான்கு கொவிட்-19-ஆலான உயிரிழப்புகளை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 579-ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .