2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கொவிட்-19-ஆல் மேலும் நான்கு உயிரிழப்புகள்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 03 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தகவல்படி, புதிய நான்கு கொவிட்-19-ஆலான உயிரிழப்புகளை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 579-ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .