2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கோட்டாபய வருகைதந்தார்

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஏழுபேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (22) முதல் ஒவ்வொருநாளும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு விசேட மேல்நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு கோட்டாபய ராஜபக்‌ஷ வருகைதந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .