2025 மே 21, புதன்கிழமை

காசோலை திருட்டு: கஹாந்தகமகே கைது

Gavitha   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயவேலை வாய்ப்புடையோருக்கான கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான மஹிந்த கஹாந்தகமகே, கைது செய்யப்பட்டுள்ளார்.

50,000ரூபாய் பெறுமதியான காசோலையை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, இவர் கருவாத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .