2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கோட்டா வந்தார்: முன்னாள் தளபதி சாட்சியம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சமூகமளித்துள்ளார்.

முன்னாள் கடற்படை தளபதியான சோமதிலக்க திஸாநாயக்க தற்போது சாட்சியமளித்துகொண்டிருக்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X