2025 மே 21, புதன்கிழமை

கோழிப்பண்ணை உரிமையாளர் கைது

Gavitha   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்

பொலன்னறுவை தபால பகுதியில், 1,000 ரூபாய் போலி நாணயத்தாளை தன்வசம் வைத்திருந்த கோழிப் பண்ணை உரிமையாளரை, நேற்று செவ்வாய்க்கிழமை (08) புலஸ்திப்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதே பிரதேசத்தில் வசிக்கும் நபரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .