2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கொழும்பு துறைமுகத்தில் இந்திய, சீனக்கப்பல்கள்

Thipaan   / 2016 ஜனவரி 18 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லெண்ண அடிப்படையில், சீனப் போர்க்கப்பல்கள் மூன்றும் இந்தியப் போர்க்கப்பல்கள் இரண்டும் கொழும்புத் துறைமுகத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) வந்தடைந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

லியுஷோஷூ, சன்யா, குயின்ஹாய்ஹூ ஆகிய சீனக்கப்பல்களும் தரங்கனி மற்றும் சுதர்சினி ஆகிய இந்தியக் கப்பல்களுமே கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

சீனக்கப்பல்கள், எதிர்வரும் 21ஆம் திகதிவரை தரித்து நிற்கும் எனத் தெரிவித்துள்ள கடற்படை, இந்தியக்கப்பல் இன்று பயணமாகிறது எனத் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X