2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கெஹெலிய ரம்புக்வெல யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்

Niroshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

2011ஆம் ஆண்டு காணாமற்போன, முன்னணி சோசலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் தொடர்பாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X