2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

சகலருக்கும் என்டிஜன் பரிசோதனை

S. Shivany   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலரையும் ரபிட் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட 1100 பரிசோதனைகளில் ஐவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .