2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சகல எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுரை

Kanagaraj   / 2016 நவம்பர் 23 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நாடாளுமன்றத்தின் சபையமர்வுகள் இன்றுக்காலை 9:30 முதல் மாலை 6:30 வரையிலும் நேரலை செய்யப்படுவதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மிகமிக கவனமாக உரையாற்றவேண்டும் என்றும்  குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போதும் பொறுப்பற்றவிதத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்ட சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தின் நம்பிக்கை மற்றும் கௌரவத்தை பாதுகாக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றம் இன்றுப் புதன்கிழமை காலை 9:30க்கு கூடியது, சபாநாயகரின் அறிவிப்பின்போதே அவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .