2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

சஜித்தின் தீர்மானத்தை புறக்கணித்தது தமிழரசு கட்சி

Editorial   / 2025 ஜூன் 17 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிரணி, பாராளுமன்றத்தில் இன்றைய (17) சபை அமர்வுகளில் பங்கேற்பதை புறக்கணித்து, வெளிநடப்பு செய்திருந்தது. 

பாராளுமன்றத்தில் சபாநாயகர், எதிர்க்கட்சியினருக்கு  உரிய வகையில் நேரத்தை ஒதுக்கவில்லை என குற்றஞ்சாட்டியே சஜித் அணி வெளிநடப்பு செய்துள்ளது. 

எனினும், இலங்கை தமிழரசு கட்சி சபையில் இருந்து வெளியேறவில்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .