2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் வெளியான தகவல்

Editorial   / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லை தியத்த உயன பாலத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஹோகாந்தர, சிங்கபுர, விஜயானந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

74 வயதுடைய இவர் கடந்த திங்கட்கிழமை உறவினர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இது குறித்து அவரது மகனால் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மரண விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .