2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 71 இலங்கையர் நாடு திரும்பினர்

George   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் குவைத் நாட்டில் தங்கியிருந்த இலங்கை தொழிலாளர்கள் 71 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை(14) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களில் 62 பெண்களும் 9 ஆண்களும் இருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்பபு பணியகம் தெரிவிக்கின்றது.

இவர்கள் தொழில் ஒப்பந்தம் இன்றி வருடக்கணக்கில் குவைத் நாட்டில் தங்கி இருந்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குவைத் நாட்டிலுள்ள தூதரகத்தின் பாதுகாப்பு அலுவலகத்தில் மேலும் 61 இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களையும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பபு பணியக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 4

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 6

மன்னிப்பு

3 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 5