2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத சிகரெட்களுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 23 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு - பெரியமுல்லைப் பகுதியில் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் நீர்கொழும்பு முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபிடமிருந்து 600 சட்டவிரோத சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர், மேலதிக விசாரணைகளுக்காக, நீர்கொழும்பு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .