2025 ஜூலை 05, சனிக்கிழமை

சந்தேகத்துக்கிடமான முறையில் ​​பொதிகளை வழங்கிய நபர் கைது

Editorial   / 2019 ஜனவரி 10 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா - மெல்பன் மற்றும் கென்பரா ஆகிய நகரங்களில் உள்ள தூதரக காரியாலயங்களில் சந்தேகத்துக்கிடமான பொதிகளை வழங்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியா, அமெரிக்கா, சுவிசர்லாந்து, பாகிஸ்தான், இந்தியா, கிரீஸ், தென்கொரியா, நியூசிலாந்து, இத்தாலி, ஸ்பானியா ஆகிய நாடுகளில் உள்ள தூதரக காரியாலயங்களுக்கு குறித்த ​பொதிகள் நேற்று (09) கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் அவுஸ்திரேலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த நாடுகளில் உள்ள தூதரகங்களிலிருந்து இதுவரையில் 38 ​பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பொதிகளை வழங்கிய சந்தேகநபர் 48 வயதுடையவரென்றும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .