2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டன

Editorial   / 2019 மே 13 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக், வைபர், வட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில், அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள​தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .