2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சரணடைந்த பிக்குகளுக்கு விளக்கமறியல்

George   / 2016 பெப்ரவரி 15 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சரணடைந்த இராவணா பலய அமைப்பைச் சேர்ந்த நான்கு பிக்குகள், நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சரணடைந்த நான்கு பிக்குகளையும் ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

இராவணா பலய அமைப்பைச் சேர்ந்த இத்தேகந்த சத்தாதிஸ்ஸ, சிஹல ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன உள்ளிட்ட நான்கு தேரர்களே இவ்வாறு இன்று சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .