S.Renuka / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 25ஆம் திகதி முதல் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கு ஒரு மாதம் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் பல வாகன சாரதி அனுமதிப் பத்திர அலுவலகங்களுக்குச் செல்ல முடியவில்லை, இதன் விளைவாக புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
15 minute ago
19 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
40 minute ago
49 minute ago