2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சஹ்ரானின் மைத்துனர் கைது

Editorial   / 2019 மே 05 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று (21) இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய, தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானின் மைத்துனராகிய மௌலானா ரீலா எனப்படும் நபரும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய சஹனாவாஷ் எனப்படும் மற்று​மொரு நபரும், சவூதி அரேபியாவில் வைத்து பாதுகாப்பு பிரிவனரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிக்கின்றன.

சவூதியின் பாதுகாப்பு பிரிவினரால் இந்திய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள தகவலையடுத்து, இந்தியா “இந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிகையில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .