2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சாக்குப் பையிலிருந்து எலும்புக்கூடுகள் மீட்பு

Editorial   / 2019 மே 16 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதம்பே – மாரம்பெடே வீதியில் சாக்குப் பையொன்றில் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் நேற்று (15) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த எலும்புக்கூடுகள் தொடர்பில் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, சிலாபம் பதில் நீதவான் ஷானக உதயங்க, சிலாபம் வைத்தியசாலை விசேட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி வைத்திய பரிசோதனைகளுக்காகக் குறித்த எலும்புக்கூடுகள் சிலாபம் வைத்தியசாலைககு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .