2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சா/த பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணினிமயப்படுத்தப்பட்டு உள்ளதாக பரீட்சை  திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை, மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாகத் தெரிவித்த  பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித, இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்ற பின், பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .