2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சிறுத்தை கடிக்கு இலக்கான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து எல்லையின் பலுஹதுறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சிறுத்தை கடிக்கு இலக்காகி புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கற்பிட்டியைச் சேர்ந்த இந்த  சிறுவனது குடும்பம், பாடசாலை விடுமுறையால் குறித்த கிராமத்துக்குச் சென்று, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் குடிசைக்குள் 5 பேருடன் உறங்கிக்கொண்டிருந்த போதே, இந்த சிறுவன் சிறுத்தையின் கடிக்கு இலக்கானதாக சம்பவத்தை நேரில் கண்ட அவனது தந்தை தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .