Editorial / 2025 நவம்பர் 11 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த சந்தேக நபர் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் வெல்லவாய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
25 வயதான சந்தேக நபர் பதுளையின் அமுனுவெலபிட்டியவைச் சேர்ந்தவர். அவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அவள் கர்ப்பமாக இருந்தபோது அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்று குருதலாவாவில் உள்ள கால்நடைப் பண்ணை ஒன்றில் வேலை செய்தார்.
பாதிக்கப்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் அவரைக் கைது செய்ய 2024 ஓகஸ்ட் 22, முதல் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
16 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
40 minute ago