2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சிலாபத்தில் சட்டவிரோத சிகரெட்டுக்கள் மீட்பு

Kamal   / 2020 ஜனவரி 11 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் - சிங்ஹபுர பகுதியில் சட்டவிரோத சிக​ரெட்டுக்களை வைத்திருந்த சந்தேக நபர்கள் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கார் ஒன்றில் எடுத்துசென்ற போ​தே மேற்படி சிகரெட்டுக்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த சந்தேக நபர்களிடத்திலிருந்து 229 சிகரெட் ​பக்கெட்டுக்களை மீட்டுள்ளதோடு, அவற்றிலிருந்து 45,800 சிகரெட்டுக்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், குறித்த சந்தேக நபர்களை இன்று சிலாபம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .