R.Maheshwary / 2021 ஜூன் 13 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகம- மிரிஸ்ஸ பொல்வத்த கடற்பரப்பில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 9 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் சாக்குப் பைகளிலிருந்து 200 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிய படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.








42 minute ago
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
54 minute ago
3 hours ago