2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சீசெல்ஸ் பயணமாகியுள்ள ஜனாதிபதி

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று அதிகாலை  சீசெல்ஸ் நோக்கிப் பயணமாகியுள்ளார்.

அதிகாலை 2.10 மணியளவில் இலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யூ.எல். 707 என்ற விமானத்தில் சீசெல்ஸ் பயணமாகியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரியுடன் மேலும் 18 பேர் சென்றுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .